Monday, December 31, 2012

விடைபெறும் 2012

இப்பொழுது தான் பிறந்தது போல இருந்த 2012 ம் வருடத்தின் இறுதி நிமிடத்துளிகளில் நான் ....




2012... இந்த ஆண்டு நினைவு வரும் போதெல்லாம் எவை எவை நினைவு வரும் என நினைத்துப்பார்க்கிறேன்....

1.வலைப்பூக்கள் வாசகியானது 2012 இல் ....

2.பதிவு என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்தது 2012 இல் ....

3. நட்புக்களுடன் மறக்கமுடியாத  ஒரு வார சுற்றுப்  பயணம் 2012 இல் ....

4.அதிகளவில் அடக்குமுறைகள்  பலவற்றை கண்டதும் உணர்ந்ததும்  2012 இல்...

 5.சிலரின் பழைய பொய்கள் சிலவற்றை வெளிப்படுத்தி பல உண்மைகளை உணர வைத்ததும்  இதே  2012....

இவற்றுடன் அதிகளவில் வெட்டிப்  பொழுது போக்கியதும்   2012 இல் தான்  ....

எப்படியான போதிலும் கடந்து செல்லும் 2012  கற்றுத் தந்த  பாடங்களோடு  மலரும் 2013 ஐ  வரவேற்க  காத்திருக்கிறேன்....

1 comment:

  1. இப்போ 2019 ம் வந்தாச்சு ... எங்கே உங்களை கானோம்.

    ReplyDelete